Type Here to Get Search Results !

தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கவுந்தப்பாடி மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது...

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க.  இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்  06.08.2023 அன்று கவுந்தப்பாடி மாவட்ட கழக அலுவலகத்தில், வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், வருகின்ற டிசம்பர் மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் இளைஞரணி மாநாடு, இளைஞர் அணியில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.