Type Here to Get Search Results !

கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிறுவலூர் எஸ் ஏ முருகன் தலைமையில் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  திரு என். நல்லசிவம் அவர்களின் வேண்டுகோளின் படி, 
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் தலைமையில் சிறுவர்கள் ஊராட்சி அங்கம்பாளையம் கிளைக் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.