Type Here to Get Search Results !

பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

சவுண்டபூர் ஊராட்சி கணபதிபாளையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் S. A. முருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

சவுண்டபூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் கணபதிபாளையம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.