Type Here to Get Search Results !

விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது...

கலங்கிய கிராமத்துக்கு உட்பட்ட பாரதி நகரில் விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கொட்டும் மழை என்னும் பாராமல் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் ஆட்டம் போட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.