Type Here to Get Search Results !

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாவா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம்...

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாவா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி தலைமையில், 
வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம் அவர்கள்  ஆலோசனைகளை  வழங்கினார். 

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, கழக நிர்வாகிகள் ஒன்றிய, நகரம், பேரூராட்சி, கழக செயலாளர்,  சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.