Type Here to Get Search Results !

ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது...

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.12.2023) மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு, 

பல்வேறு நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தினை சென்னைக்கு அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.வே.லதா உட்பட பலர் உள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.