Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா...

ஈரோடு வடக்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 
இதில், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. என்.நல்லசிவம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

உடன்,  கோபி நகர கழக செயலாளரும், நகர மன்ற தலைவருமான திரு. என்.ஆர். நாகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.