இதில், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. என்.நல்லசிவம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
உடன், கோபி நகர கழக செயலாளரும், நகர மன்ற தலைவருமான திரு. என்.ஆர். நாகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.