Type Here to Get Search Results !

மொடக்குறிச்சி MLA சி. சரஸ்வதி அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் 


பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலை  பள்ளியில் உள்ள பூத் நம்பர் 224 ல் இன்று (05.02.2025) காலை 9 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.