Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்....


 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மது, கள்ளச்சாராயம், மற்றும்போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்....




கடந்த, 24.12.2025 -ம் தேதியன்று   நடைபெற்றது . 



வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற, இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  விழிப்புணர்வு பேனர்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.