Type Here to Get Search Results !

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறையின்‌ சார்பில்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்கீழ்‌ ரூ.9.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தென்னை நாற்றுப்பண்ணை அமைக்கும்‌ பணி - ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ இன்று (22.03.2022) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறையின்‌ சார்பில்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்கீழ்‌ ஈரோடு மாவட்டம்‌, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்‌, வெ.குட்டப்பாளையம்‌ ஊராட்சி, நெருஞ்சிமுள்காடு பகுதியில்‌ ரூ.9.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தென்னை நாற்றுப்பண்ணை அமைக்கும்‌ பணியினை
தொடங்கி வைத்தார்‌. உடன்‌ கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி)/திட்ட இயக்குநர்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, லி.மதுபாலன்‌, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்‌ காயத்திரி இளங்கோ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.