Type Here to Get Search Results !

கலைஞர் மு.கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழக கவுந்தப்பாடி அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழக கவுந்தப்பாடி அலுவலகத்தில் 
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில் கலைஞர் மு.கருணாநிதியின்  திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.