Type Here to Get Search Results !

பவானி ஆற்றின் காவேரி கரையோரம் உள்ள மக்களை அமைச்சர் சு.முத்துசாமி, என்.நல்லசிவம் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கின் காரணமாக காவேரி கரையோரம் உள்ள மக்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள், 
மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில் 
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் இன்று 07.08.2022 நேரில் சந்தித்து ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
உடன் நகர கழக செயலாளர்  ப.சீ.நாகராசன்,  பவானி நகர மன்ற தலைவர் திருமதி சிந்தூரிஇளங்கோவன்,  மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கே.சரவணன்  மற்றும் மாவட்ட,  நகர கழக நிர்வாகிகள்,  திமுக நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.