Type Here to Get Search Results !

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா ...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின  விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதில் காவல்துறை துணை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை  வழங்கினார்.  காவல் நிலையத்தின் சக காவலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.