அறிஞர் அண்ணா அவர்களின் 114-வது வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சரும், குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி. தங்கமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நகர செயலாளர் பி.எஸ். வெள்ளிங்கிரி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சேர்மன் எஸ்.செந்தில், நகர அம்மா பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் சிவகுமார், ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் R.செல்லதுரை, தலைவர் தனசேகர், துணைச் செயலாளர் சுரேஷ்குமார், படைவீடு பேரூர் கழக செயலாளர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா, நகராட்சி கவுன்சிலர்களான ஜெயா வைத்தியலிங்கம், செந்தில், சம்பூர்ணம், பெரியார் நகர் சரவணன், சுரேஷ், சுஜாதா மாரிமுத்து ஆகியோர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், சுரேஷ், ராஜ்குமார், ரங்கநாதன், ராஜா, மோகன், பாசறை வடிவேல், சரவணன், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.✍️நாமக்கல் மாவட்ட நிருபர் சுந்தரம்.