Homeவேளாளர் கல்லூரி ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இன்று ஓணம் பண்டிகை வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலம் போட்டு கொண்டாடப்பட்டது. வேளாளர் கல்லூரி ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இன்று ஓணம் பண்டிகை வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலம் போட்டு கொண்டாடப்பட்டது. nammaerode24x7tamilnews September 07, 2022 0 வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, ஈரோடு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் 07.09.2022 இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் செயலாளர், முதல்வர், துறைத்தலைவர்கள், நிர்வாக மேலாளர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். Tags வேளாளர் கல்லூரி Newer Older
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றத்தினர் மனு... October 16, 2023