Type Here to Get Search Results !

"ஜல்லிகட்டு" வினோத்குமார் அவர்களுக்கு "மதுரா" எஸ்.எம். செந்தில் அவர்கள் சால்வை அணிவித்து வாழத்தினார்

பிறந்தநாளை முன்னிட்டு "ஜல்லிகட்டு" வினோத்குமார் அவர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் "மதுரா"எஸ்.எம்.செந்தில் அவர்கள்
சால்வையணிவித்து வாழத்தினார்கள்.
முன்னதாக காலை குமாரபாளையம் நகர கழக அலுவலகத்தில் வினோத்குமாருக்கு நகரகழக செயலாளர் எம்.செல்வம் அவர்கள் கேக்வெட்டி சால்வையணிவித்து வாழ்த்தினார்கள்.  உடன் நகர கழக நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மாவட்ட சார்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.