Type Here to Get Search Results !

குமாரபாளையம் நகர திமுக வின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
திமுக தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதை முன்னிட்டு குமாரபாளையம் நகர திமுக வின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 
நிகழ்வில் கழகத்தின் மூத்த முன்னோடிகள் நகர, கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள்,  கிளைக் கழக செயல் மறவர்கள்,  இளைஞரணி,  மகளிர் அணி,  மாணவரணி,  சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் பங்கு பெற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.