ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
October 30, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இன்று 30.10.2022 மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநில துணைச் செயலாளர் டாக்டர் செந்தில்நாதன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் O.N.சுதாகர் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.