Type Here to Get Search Results !

கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலைக்கு என்.நல்லசிவம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த 15-வது கழக அமைப்பு தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் 30.09.2022 நேற்று மாலை கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.