Type Here to Get Search Results !

தீபாவளியை முன்னிட்டு R.சிவக்குமார் தலைமையில் கூடக்கரை ஊராட்சியில் இனிப்புகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது...

தீபாவளியை முன்னிட்டு கூடக்கரை ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு இனிப்புகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 
 இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.R.சிவக்குமார் , அவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.