கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் 24.12.2022 இன்று சனிக்கிழமை "மெகா கொரோனா தடுப்பூசி முகாம்" நடைபெற்றது.
மேற்படி முகாமினை பேரூராட்சி தலைவர் ஜி.கே.செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார்.
மேலும் பேரூராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் ப.சுப்பிரமணியம், நியமன குழு உறுப்பினர் கி.சரவணன், வே.நா.மோதிலால் நேரு, சா.குணசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் இரா.சுந்தர்ராஜ்,
சீலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர், பொதுமக்கள் என சுமார் 100 நபர்கள் "மெகா கொரனோ தடுப்பூசி" செலுத்தி பயன் அடைந்தனர்.