இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதித் துறை மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் (எம். பி.), குறிஞ்சி சிவகுமார், சந்திரகுமார் ஆகியோர் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேருர், கிளைகழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.