Type Here to Get Search Results !

600-க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்ற கழகத்தில் கழக தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா (மண்டல) பொறுப்பாளர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி  சுமார்  600-க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்ற கழகத்தில் கழக முதன்மை செயலாளர் கே. என். நேரு அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் சு. முத்துசாமி, செந்தில்பாலாஜி, எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் ஆகியோர்  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தங்களை இணைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.