மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனிதநேய வார நிறைவு விழா
கோபிசெட்டிபாளையம் டி எஸ் ராமன் விடுதியில் நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில்
மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, திமுக மாவட்ட செயலாளர் N. நல்லசிவம்,
D S இராமன் விடுதி செயலர்
ஜி எல் சுந்தரவடிவேல்,
D S பள்ளி பொருளாளர்
கே எஸ் பி செந்தில்குமார்,
மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.