Type Here to Get Search Results !

ஆ.இராசா அவர்கள் எரிவாயு தகன மேடை பணியினை ஆய்வு செய்தார்.

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் வடக்கு ஒன்றியம் பகுடுதுறையில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்சிவம் அவர்களின் முன்னிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு. ஆ.இராசா அவர்கள் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 
ரூபாய்-141.70 இலட்சம் மதிப்பீட்டில் 
நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை பணியினை ஆய்வு செய்தார். 
உடன் திரு ஒன்றிய செயலாளர் திரு மகேந்திரன், பேரூர் கழகச் செயலாளர் திரு. மோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.