Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா அவர்களை என்.நல்லசிவம் அவர்கள் சந்தித்தார்....

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. ராஜகோபால் சுன்கரா அவர்களை 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் மரியாதை நிமித்தமாக  சந்தித்து உரையாடினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.