Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் அவர்களை என்.நல்லசிவம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் காவல் கண்காணிப்பளராக பொறுப்பேற்றிருக்கும்  திரு. ஜவஹர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட  செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் 30.05.2023 அன்று மரியாதை நிமித்தமாக  சந்தித்து உரையாடினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.