இதில் மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் மற்றும் பவானி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி.துரைராஜ் ஆகியோர்கள் தலைமையில்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.செந்தில்குமார் அவர்களின் முன்னிலையில், சமூக வலைதள பயிற்சியாளரும் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளருமான Dr T.K.கிருபாகரன் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் தொகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஒருங்கிணைப்பாளர்கள் சமூக வலைதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.