Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் என் ஆர் நாகராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

77 வது சுதந்திர தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில்   கோபி நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயக கருப்புசாமி, ஆணையாளர் சசிகலா மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.