கோபிசெட்டிபாளையம் மறைந்த முன்னாள் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவப்படத்திற்கு கோபி நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருவேங்கடம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முரசொலி மாறனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு என் ஆர் நாகராஜ் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்...
August 18, 2023
0