Type Here to Get Search Results !

காங்கிரஸ் கட்சி சார்பில் பவானிசாகர் அரசு பள்ளியில் அண்னை இந்திரா காந்தியின் புகைப்படம் வழங்கப்பட்டது.....

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்னை இந்திரா காந்தி அவர்களின் புகைப்படம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.நாகமயன், ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் கே. என்.சின்னசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சி.சங்கர், பவானிசாகர் வட்டாரத் தலைவர் எஸ்.வேலு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.