Type Here to Get Search Results !

சிறுவலூர் ஊராட்சி பகுதியில் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  திரு என் நல்லசிவம் அவர்களின் வேண்டுகோளின் படி, 
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 

கோபி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவலூர் ஊராட்சி பகுதியில் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் தலைமையில்,  பொதுக்குழு உறுப்பினர் எஸ் எஸ் வெள்ளிங்கிரி அவர்கள் முன்னிலையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தப்பட்டது.

மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.