கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.பெருமாள்சாமி அவர்களின் தலைமையில்,
மாவட்டக் கழகச் செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் சார்பு அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.