ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் தெற்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சி, முல்லை நகரில் ரூபாய் 11.97 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
உடன் ஒன்றிய கழகச் செயலாளர் N.காளியப்பன் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.