மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம்
மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
11-12-2023 இன்று நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற உள்ளது.
திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி MLA அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்,
கழக துணை பொதுச்செயலாளர்
ஆ. இராசா MP மற்றும் கழக துணைப் பொதுசெயலாளர் அந்தியூர் செல்வராஜ் MP ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொல்வதற்காக ஈரோடு மாவட்டம் சார்பில், ஆதிதிராவிடர் நலக்குழு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் க.சுரேஷ், துணைத் தலைவர் நா.முருகேசன், அமைப்பாளர் கு.சென்னியப்பன் ஆகியோர் மற்றும் துணை அமைப்பாளர்கள்- ரவி (எ) சு.பரமேஸ்வரன், சு.சென்னியப்பன், ர.ராம சாமி, மு. சசிக்குமார், பி.கதிரவன் ஆகியோர் மற்றும்
ஈரோடு மாநகர ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கி.குமார், துணைத் தலைவர் ரா.நடராஜன்,
அமைப்பாளர் ரா.அய்யாவு ஆகியோர் மற்றும் துணை அமைப்பாளர்கள்- கே.சி.பழனியப்பன், செ.விஜய் மகேஷ், ஈரோடு.ப. நாகராஜன், பெ.கிருஷ்ண மூர்த்தி, ஞா.ராஜேந்திரன் ஆகியோர் மற்றும் பலர் கழக அலுவலகத்திலிருந்து புறப்பட்டனர்.