ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் திரு வி. சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் (15.01.2025) இன்று மாலை
வீரப்பன்சத்திரம் பகுதி 17வது வார்டு, 23 வது வார்டு, நேரு வீதி, 16 ரோடு, சத்தியமூர்த்தி வீதி, முருகன் வீதி, காவேரி ரோடு குறுக்கு வீதி, சேரன் சோழன் வீதி, முல்லை வீதி, சிதம்பரனார் வீதி, திருமலை வீதி, தெப்பக்குளம், ராஜாஜி வீதி, காமராஜர் காலனி ஆகிய பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
உடன், கழக துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம் அவர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.