Type Here to Get Search Results !

ஈரோடு கிழக்கு தொகுதி - கைப்பற்றப்பட்ட தொகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 05.02.2025 -ஆம் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 


அதைத்தொடர்ந்து,  வரையறுக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை உரிய ஆவணங்களின்றி  கொண்டு செல்பவர்களின் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே கைப்பற்றப்பட்ட தொகையை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததின்  அடிப்படையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில் திரு ரிக் அவர்களிடம் தொகை ரூ 220000/-,  திரு. முனிர் அவர்களின் தொகை ரூ 200000/-,  திரு. ஹரி பிரகாஷ் அவர்களிடம் தொகை ரூ 200000/- ஆகியவை  திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.