திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டியில் கல் சிற்பம் வடிவமைக்கும் 50 கைவினைனர்களுக்கு 25.8.2025 -ஆம் தேதியில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் நிதி உதவி மூலம் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக ஒவ்வொருவருக்கும் ரூ. 10000/- மதிப்புள்ள மேம்படுத்தப்பட்ட நவீன உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
------------------------------------------------------