Type Here to Get Search Results !

தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் 2025 ஆம் ஆண்டிற்கான காலாண்டு கூட்டம்...


ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி அவர்கள் தலைமையில் இன்று (24.10.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் 2025 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.














Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.