Type Here to Get Search Results !

218 வது நினைவு நாளையொட்டி தியாகி பொல்லான் திருவுருவ படத்திற்கு அமைச்சர் சு.முத்துச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


சுதந்திர போராட்ட வீரர் தியாகி பொல்லான் அவர்களின் 218 வது நினைவு நாளையொட்டி இன்று
(17.7.2023)  பெரியார் நகரிலுள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 
தியாகி பொல்லான் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி துறை, நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்ச்சியில் கழக மாநில,  மாவட்ட, மாநகர ,பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.