Type Here to Get Search Results !

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 5 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட, நசியனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, சாமிகவுண்டன்பாளையம் , வேட்டை பெரியாம்பாளையம், தயிர்பாளையம், மாரியம்மன் கோவில், ஆட்டையாம்பாளையம் ரேஷன் கடை, உட்பட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனபிரியா, பேரூராட்சி துணைத் தலைவர் பத்மநாதன்,
வார்டு கவுன்சிலர்கள்:
1- வார்டு கவுன்சிலர் கோவிந்திரன், 3-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி, 4-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, 5-வது வார்டு கவுன்சிலர் நந்தினி, 7-வது வார்டு கவுன்சிலர் சவிதா, 8-வது வார்டு கவுன்சிலர் நடராஜ், 13-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்,
மற்றும் 
1-வது வார்டு செயலாளர் ஈஸ்வரன்,
3-வது வார்டு செயலாளர் தாமோதரன்,
4-வது வார்டு செயலாளர் முருகேசன், 5-வது வார்டு செயலாளர் மூர்த்தி, 7-வது வார்டு செயலாளர் சரவணன், 8-வது வார்டு செயலாளர் ஜவகர்,
பேரூர் கழக முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணி, 
ஒன்றி செயளாலர் சதாசிவம்,
மாநில பொது குழு உறுப்பினர் மகாலிங்கம்,
மாநில மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரகுராம்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.