அமைச்சரின் முகாம் அலுவலகத்திலும், அதைத் தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் பேராசிரியர் பெருந்தகையின் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.