Type Here to Get Search Results !

பேராசிரியர் பெருந்தகை அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா - ஈரோட்டில் அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,  பேராசிரியர் பெருந்தகை அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 19.12.2923 இன்று  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின்  தலைமையில்  

அமைச்சரின் முகாம் அலுவலகத்திலும்,  அதைத்  தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் பேராசிரியர் பெருந்தகையின் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.  

இந்நிகழ்வில், மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி கழக,  வட்டக் கழக  நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.