Type Here to Get Search Results !

கோவையில் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை - ஏற்பாட்டு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் சு. முத்துசாமி ...

கோவை மாவட்டத்திற்கு செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலதிட்ட உதவிகளை துவக்கி வைக்க வருகின்ற 18ஆம் தேதி  தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் அவர்கள் வருகைதர உள்ளார். 

இதற்கான ஏற்பாட்டு பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள், கழக மாவட்ட செயலாளர்களுடன்  நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.