Type Here to Get Search Results !
Showing posts with the label தமிழ்நாடுShow all

கோவையில் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை - ஏற்பாட்டு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் சு. முத்துசாமி ...

மிக் ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு ரகுநாதபுரம் 1, 2, 3வது வார்டு பகுதிகளில், அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் , மிக் ஜாம் புயலால்பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அமைச்சர் சு. முத்துசாமி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஈரோடு மாணவ, மாணவியர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.