இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு,
வரும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு தேர்தலில் பணியாற்றுவது என்பதை பற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகரச் செயலாளர் மு. சுப்பிரமணியம், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், கழக மகளிர் அணியினர், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை சூரம்பட்டி பகுதி கழகச் செயலாளர் முருகேசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.