Type Here to Get Search Results !
Showing posts with the label காஞ்சிபுரம்Show all

மிக் ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு ரகுநாதபுரம் 1, 2, 3வது வார்டு பகுதிகளில், அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் , மிக் ஜாம் புயலால்பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அமைச்சர் சு. முத்துசாமி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.