Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் மாவட்டத்தில் , மிக் ஜாம் புயலால்பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அமைச்சர் சு. முத்துசாமி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு. க .ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, பரணி புதூர் ஆகிய பகுதிகளில் மிக் ஜாம் புயலால்பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  

மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,  மதுவிலக்கு,  ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு குறு, சிறுதொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள். 

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் பேரிடர் நிவாரண  குழுவினர் மற்றும் கழக நிர்வாகிகள்,  மகளிர் அணியினர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.